• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையில் திடீர் ஆலோசனை கூட்டம்

August 18, 2017 தண்டோரா குழு

வெற்றிவேல் தலைமையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையில் திடீர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். அதிமுக இரு அணிகள் இணையுமா என எதிர்பார்க்கபட்ட நிலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உளள தனியார் உணவு விடுதியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வெற்றிவேல்,செந்தில் பாலாஜி மற்றும் சிஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க