• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம்– தமிழக அரசு உத்தரவு

August 18, 2017 தண்டோரா குழு

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் குமரகுருபரன் பத்திரப்பதிவுத்துறை இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த பி.சங்கர் மக்கள் தொடர்புதுறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு சர்க்கரை கழக நிர்வாக இயக்குநராக அனு ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதைபோல் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க