• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவிடம் வாங்கிய அடியால், வீரர்களுக்கு பிஸ்கட்டை தடை செய்த இலங்கை!

August 21, 2017 tamilsamayam.com

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை வீரர்களுக்கு பிஸ்கட்களை அந்த அணி நிர்வாகம் தடை செய்ட்துள்ளது.

இலங்கை சென்ற இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதை 3-0 என இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

இத்தொடரில் இலங்கை அணி வீரர்களுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பிஸ்கட்டுகளை அந்த அணி நிர்வாகம் தடைவிதித்தது தெரியவந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடரின் போது, இலங்கை அணி வீரர்களுக்கு வழங்கிய பிஸ்கட்களை அணி நிர்வாகத்தினர் எடுத்துச்செல்ல சொல்லியதாக கூறப்படுகிறது.

ஆனால், அணி நிர்வாகிகள், பிஸ்கட்களை தடை செய்த முடிவு பயிற்சியாளர், மற்றும் பிஸிசோ ஆகியோரின் முடிவு என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை அணி நிர்வாகிகளுடன் இலங்கை அணி வீரர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

மேலும் படிக்க