• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ்

August 24, 2017 தண்டோரா குழு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இந்த பரிந்துரையை ஏற்ற சபாநாயகர் தனபால் 19 எம்.எல்.ஏ.,க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், ஒரு வாரத்தில் இது குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க