• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்.பி.வேலுமணியை நீக்கியதற்கு கண்டனம்– கோவையில் தினகரன் உருவபொம்மை எரிப்பு

August 28, 2017 தண்டோரா குழு

கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் தினகரன் உருவபொம்மையை எரித்தனர்.

கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகுமார் நியமிக்கப்படுவதாகவும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.மேலும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நீக்கப்பட்டுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் கோவை குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினகரன் கொடும்பாவி எரித்தனர்.

மேலும், சசிகலா, தினகரனுக்கு எதிராக கோஷமிட்ட அக்கட்சியினர் பல்வேறு இடங்களிலும் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க