• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ. பதவியை ராஜினாமா செய்தார் சுகன்யா

August 28, 2017 தண்டோரா குழு

கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ வாக நியமிக்கப்பட்ட சுகன்யா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ வாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபி ராஜூவின் மகள் சுகன்யா கடந்த கடந்த 11ம தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கிடையில், சுகன்யா நியமனம் முறைகேடானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில், இன்று அவர் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட், மேலாண்மை இயக்குனருக்கு முகவரியிட்ட கடிதத்தில், தான் சிஇஓ பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யபட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் இப்பணியை தொடரவிரும்பவில்லை என தனது பதவியை ராஜினாமா செய்தவதாக தெரிவித்தார்.

இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, புதிய சிஇஓ தேர்வு செய்யபடும் வரை கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன்சிஇஓவாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க