• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புரோ கபடி லீக்: ஆறாவது வெற்றி பெற்றது புனே அணி!

September 8, 2017 tamilsamayam.com

புரோ கபடி லீக் தொடரில் புனே அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவு செய்தது.

12 அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடக்கிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த 65-வது லீக் போட்டியில் புனே பால்டன் அணி 42-37 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இதன் மூலம் புனே அணி இத்தொடரில் தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. பெங்கால் வாரியர்ஸ், டெல்லி தபாங் அணிகள் மோதிய மற்றொரு போட்டி 31-31 என ’டிரா’ ஆனது.

இன்றைய போட்டியில் அரியானா -பாட்னா பைரட்ஸ், குஜராத்-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றது.

மேலும் படிக்க