• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஜீத்திற்காக எழுதிய கதையில் அரவிந்த்சாமி – போட்டு உடைத்த இயக்குனர்!

November 16, 2017 tamilsamyam.com

வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் படத்தில் கார்த்தி வித்தியாசமான போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இப்படம் புதுவித கதையாக இருக்கும் என இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் வினோத் ஒரு பேட்டியில் ‘சதுரங்க வேட்டை’ படத்தை பற்றி பேசிய அவரிடம் இப்பட 2ம் பாகத்தில் நடிக்க அஜீத்திடம் கேட்கப்பட்டதா என்று கேட்டதற்கு, இயக்குனர் வினோத் ஆமாம் உண்மைதான். அஜீத்திடம் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் நடிக்க கேட்டிருக்கிறோம். அப்படி மட்டும் நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும்’’ என கூறியுள்ளார்.

ஆனால், இந்த படத்தில் தற்போது அரவிந்த்சாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.

மேலும் படிக்க