• Download mobile app
02 Apr 2025, WednesdayEdition - 3339
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு – முதலமைச்சர்

December 11, 2017 தண்டோரா குழு

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500 முதல் 63,500 வரை நிவாரணம்.33 சதவீதம் ரப்பர் மரம் பாதிக்கப்பட்டு இருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.12,000 உதவி தொகை வழங்கப்படும்.

மேலும்,ரப்பர் தோட்டங்களில் தேனி வளர்புக்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 தேனி பெட்டிகள் வழங்கப்படும்.புதிததாக ரப்பர் மரம் பயிரிடவும் ஊடு பயிர் செய்யவும் ஏக்கருக்கு ரூ.20,000 மானியம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க