• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னைக்காக அதுவும் தோனி கேப்டன்சியில் விளையாட வாய்ப்பு கிடைச்சதே மகிழ்ச்சி – வாட்சன்

February 13, 2018 tamilsamayam.com

இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுணர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11 வது சீசனில் விளையாடும் அணிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு சமீபத்தில் முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வாட்சன் பெருமிதம் :

சென்னை அணிக்காக விளையாடுவது பெருமையாக தெரிவித்துள்ள ஷேன் வாட்சன், தோனி போன்ற சிறந்த வீரரின் கீழ் விளையாடுவதை நினைத்து மிகவும் பெருமையாகவும், ஆவலோடு இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க