• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்த விஸ்வாசம் டீம்?

March 13, 2018 kalakkalcinema.com

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வரும் 16-ம் தேதி முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் படப்பிடிப்புகள், போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள், போஸ்டர் ஓட்டுதல் என படத்தை சார்ந்த எந்த வேலையும் நடக்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த விஸ்வாசம் டீம் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. முதல் முறையாக விசுவாசம் படத்திற்கு செட் அமைத்து வருகிறோம். இந்த பணிகளை தொடர அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

இவர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் ஏற்குமா? படத்தின் வேலைகள் தொடருமா? அல்லது ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க