• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழில் நாளை வெளியாகிறது மெர்குரி

April 19, 2018 தண்டோரா குழு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள மெர்குரி படம் நாளை வெளியாகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினா் கடந்த 50 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதனால் தமிழகத்தில் எந்த படமும் வெளிவரவில்லை.அரசின் தலையீட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து நாளை முதல் படங்கள் வெளியாகவுள்ளன.

வேலை நிறுத்தத்திற்கு பின் வெளியாகும் முதல் திரைப்படமாக பிரபு தேவா நடித்த “மெர்குரி” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மெர்குரி படம் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏற்கனவே ரிலீஸாகிவிட்டது.படம் வெளியான உடனேயே பைரஸியும் வந்துவிட்டதால் மெர்க்குரி படம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடும் என்பதால் இதனை தடுக்கும் பொருட்டு மெர்குரி படம் நாளை வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க