• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் கேப்டன் கோஹ்லி

May 3, 2018 தண்டோரா குழு

இங்கிலாந்தின் கவுண்டி கிளப் அணியான சர்ரே உடனான ஒப்பந்தத்தில் கேப்டன் கோஹ்லி கையெழுத்திட்டார்.வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து 5 டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

கடந்த முறை இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் விராத் கோலி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் வரவிருக்கும் இங்கிலாந்து தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட்டில் கேப்டன் கோஹ்லி விளையாடவுள்ளார். இதற்காக சர்ரே கவுண்டி கிளப்புடனான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

கவுண்டி போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளதால்,முதல் முறையாக இந்தியாவுடன் டெஸ்ட் போட்டி விளையாடும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோஹ்லி விளையாட மாட்டார்.

மேலும் படிக்க