• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் 2018: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

May 9, 2018 தண்டோரா குழு

11வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியைத் வீழ்த்தியது.

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது.அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

மேலும் படிக்க