• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உத்தரபிரதேசத்தில் கூவிக் கூவி விற்கப்படும் கற்பழிப்பு சி.டிகள்

August 5, 2016 தண்டோரா குழு

இந்திய அளவில் குற்றச்செயல்கள் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்குப் பெயர்பெற்றது உத்திரபிரதேச மாநிலம்தான். இங்குக் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்ற தாய் மற்றும் மைனர் மகளை ஒரு கும்பல் கற்பழித்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதன் விளைவாக தற்போது பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு வீடு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கற்பழிப்பு தொடர்பான வீடியோக்கள் 50 முதல் 150 ரூபாய்க்கு தாராளமாகக் கிடைப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். இதனால் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது.

மேலும் படிக்க