• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாக்டர் பாபு. 10ம் வகுப்பு பெயில்.

August 6, 2016 தண்டோரா குழு

கிருஷ்ணகிரியில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாபு. 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காமராஜ் நகரில் மருத்துவமனை வைத்துள்ளார். இவரிடம் குருபரபள்ளியை அடுத்த பண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகம்மாள்(25) என்பவர் காலில் உள்ள கட்டியை அகற்ற வேண்டும் எனக் கூறி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.இதையடுத்து பாபு, முருகம்மாளுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய ஊசி போட்டுள்ளார்.

இதையடுத்து மயக்கமுற்ற முருகம்மாள் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தாலுகா காவல்துறையினர் பாபு போலி மருத்துவர் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் பாபுவை கைது செய்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க