• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகளவில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்

August 6, 2016 தண்டோரா குழு

உலக பள்ளிகளுக்கு இடையிலான தடகள வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற அஜித்குமார், நவீன், சமய ஸ்ரீ, மற்றும் ப்ரியதர்ஷினி ஆகிய 4 பேருக்கு 1.20 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இதே போல் உலக மாற்றுத் திறனாளிகள் சதுரங்கப் போட்டியில் 4வது இடம் பிடித்த ஜெனிதா ஆண்டோவுக்கு 25 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

மேலும் படிக்க