• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடோடிகள் 2 முடிந்தது விரைவில் “நாடோடிகள் 3” சமுத்திரகனி அதிரடி அறிவிப்பு

June 8, 2018 தண்டோரா குழு

சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியான படம் நாடோடிகள்.இப்படத்தில்,சசிக்குமார், விஜய் வசந்த்,பரணி,அனன்யா,அபிநயா,கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கிடையில்,ஏறத்தாழ 10 ஆண்டுகள் கழித்து நாடோடிகள் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.இதில்,சசிகுமார்,அஞ்சலி,அதுல்யா ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.அதைபோல்,முதல் பாகத்தில் நடித்த பரணி,கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில்,இன்று நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ள சமுத்திரகனி நாடோடிகள் 3ல் வெல்வோம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க