• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறபோகும் நபர் யார் ?

June 19, 2018 தண்டோரா குழு

மக்கள் பெரிதும் எதிர்பார்த்த கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ 2 நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி துவங்கியது.16 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிக் பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.ஆனால் இது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது. ஆனால்,அடுத்த வாரத்தில் வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்ற தகவல் கசிய தொடங்கியுள்ளது.

அது வேறு யாரும் இல்லை பிரபல பாடகரான ஆனந்த் வைத்தியநாதன் தானாம்.ஏனெனில்,அவர் யாருடனும் பேசாமல் பழகாமல் தனிமையிலேயே இருப்பதால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும்,என்ன நடக்க போகிறது? முதலில் வெளியேற போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க