• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய சாதனை படைத்த ரொனால்டோ

June 20, 2018 தண்டோரா குழு

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ அணிகள் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தில் இன்று விளையாடின.

இதில்,ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே அற்புதமாக கோலடித்துரொனால்டோ தனி ஆளாக அசத்தினார்.ஆனால், இந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆட்டத்தின் 57 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. இறுதியில் 1-0 என போர்ச்சுகல் வென்றது.

இதையடுத்து, மொராக்கோ அணியுடனான போட்டியில், 85 -வது கோலை அடித்துசர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த ஐரோப்பிய வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.ரொனால்டோ 152 சர்வதேச போட்டிகளில் 85 கோல் அடித்து, அதிக கோல்கள் அடித்த ஐரோப்பிய வீரர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க