• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற குதிரைச் சந்தை துவக்கம்

August 10, 2016 தண்டோரா குழு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி திருவிழாவின் முக்கியமான அம்சங்களில் ஒன்று குதிரை மற்றும் மாட்டுச் சந்தைகள் தான். இந்தியா முழுவதும் இருந்து இங்குக் குதிரைகள் மற்றும் அனைத்து வகையான மாடுகள் ஆகியவை கொண்டு வரப்படும்.இவை அனைத்தும் அதிக வீரியத்துடன் இருப்பதால் விலையும் அதிகமாக இருக்கும்.

அதோடு மட்டுமின்றி நடனமாடும் குதிரை, மாடு, மற்றும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்தாண்டு இதுவரை வந்துள்ள குதிரைகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய குதிரை தான் விலை உயர்ந்த என கருதப்படுகிறது. அந்தக் குதிரையின் விலை 20 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க