• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிஃபா கால்பந்து போலாந்தை வென்றது கொலம்பியா

June 25, 2018 தண்டோரா குழு

உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் போலாந்தை வென்றுள்ளது.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொலம்பியா – போலாந்து அணிகள் விளையாடின.முதல் பாதியில் கொலம்பியாவின் எர்ரி மினா 40வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைப் பெறச் செய்தார்.அதே சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா அணியின் ரடமல் பல்கோவா 70 வது நிமிடத்திலும்,ஜுவன் குவாட்ராடோ 75 நிமிடத்தில் கோல் அடித்தனர்.இறுதியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் போலாந்தை வென்றது.

பிஃபா கால்பந்து அணி தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள போலாந்து அணியை, 16வது இடத்தில் உள்ள கொலம்பியா அணி வீழ்த்தி தனது திறமையை நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க