• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆக்ஷன் திரில்லராக உருவாகும் சுட்டு பிடிக்க உத்தரவு.!

July 21, 2018

தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தை இயக்கி இருந்தவர் ராம் பிரகாஷ் ராயப்பா.இவர் தற்போது மிக பெரிய கூட்டணியுடன் தன்னுடைய அடுத்த படமாக ” சுட்டு பிடிக்க உத்தரவு” என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் மிஸ்கின்,சுசீந்திரன்,விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் படத்தின் இரு நாயகிகளாக அதுல்யா ரவி மற்றும் மஹிமா ஆகியோர் நடித்து வருகின்றனர்.முதல் முறையாக மிஸ்கின் வேறொருவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.மேலும் திறமையான இளம் இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் அவர்கள் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் அவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டு ட்விட்டரில் ட்ரெண்டானது.இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க