சுவாமி:உமா மகேஸ்வரர்.
அம்பாள்:ராஜராஜேஸ்வரி.
தீர்த்தம்:சத்திய புஷ்கரணி.
தலவிருட்சம்:மூங்கில் மரம்.
தலச்சிறப்பு:சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இக்கோவில் ஒரே மலையில் குடைந்து சிவனும்,பெருமாள் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.இக்கோவில் மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக்கோயில்.
அருகிலுள்ள நகரம் புதுக்கோட்டை
கோயில் முகவரி:அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில்,திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்