• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்மாவிற்காக கோவை சென்ற ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்காத தொண்டர்கள்

March 18, 2016 webdunia.com

தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (83). பழனியம்மாளுக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தார்.

சமீபகாலமாக கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டதை அடுத்து, விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு கூட ஆள் இல்லை. இதனால், தனது தாயாருடன் உறவினர்களின் காரில் ஏறிப் புறப்பட்டு சென்றார்.

பின்னர், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் பன்னீர் செல்வம் தனது தாயார் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். பின்னர் நேற்று இரவு 11.50 மணி அளவில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

மேலும் படிக்க