• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகத்தை கன்னத்தில் அறைந்த சிம்பு

August 27, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருந்த மகத் கடந்த சில நாட்கள் செய்த செயலால் தன் பெயரை இழந்தார்.இதையடுத்து,நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகத்,நேராக சிம்புவை சந்தித்தார்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் உயிர் நண்பரை சந்தித்த சிம்பு,மகத்தின் கன்னத்தில் பளார் பளாரென செல்லமாக அறைந்தார்.இந்த அடியெல்லாம் உனக்கு வலிக்காது,நீதான் ஏற்கனவே நிறைய அடி வாங்கிட்டியே என்று சிம்பு கூறியுள்ளார்.இதுதான் சிம்பு,என் உயிர் நண்பன் சிம்பு என்று மகத் தன்னுடைய டுவிட்டரில் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க