• Download mobile app
01 Mar 2025, SaturdayEdition - 3307
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காதி தினம் கொண்டாட்டம்

October 2, 2018 தண்டோரா குழு

காதி கிராமோதிய பவன்,பி.எஸ்.ஜி கல்லூரி இணைந்து கோவை ப்ரூக் பீல்ஸ் வணிக வளாகத்தில்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி தினம் கொண்டாடப்பட்டது.காதி பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் காதி பொருட்களால் வடிவமைத்த பல்வேறு அலங்கார பொருட்கள் கண்காட்சியாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தனர்.ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் காதி பொருட்களை வாங்கி சென்றனர்.தங்களது கலாச்சாரத்தை மறக்காமல் நினைவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.

காதி பொருட்களை வாங்குவதால் பல குடும்பங்களுக்கு பெருளாதார உதவி கிடக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.இந்த தினத்தில் வணிக வளாகத்தில் காதி ஆடை அணிந்து வந்தவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க