• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அர்ஜெண்டினாவில் தொடங்கியது 2018 இளையோர் ஒலிம்பிக் போட்டிகள்

October 6, 2018 தண்டோரா குழு

அர்ஜெண்டினா ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் 2018 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது.

2016ல் கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. அதன்பின் இன்று 18 வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் தொடங்கியது.மொத்தம் 34விளையாட்டுகள் இப்போட்டியில் இடம்பெறள்ளது.

இந்த போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3998 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.கடந்த 2014ல் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி,ஒரு வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று நடக்கும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல்ஸை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க