• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன்குமார் ஓய்வு அறிவிப்பு

October 20, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார்(32).இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.இதுவரை 6 டெஸ்டில் விளையாடி 27 விக்கெட்டும்,68 ஒருநாள் போட்டியில் 77 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.

மேலும்,ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப்,பெங்களூர்,ஐதராபாத் அணிகளில் விளையாடியுள்ளார்.கடைசியாக அவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க