• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மணிரத்னத்தின் கதையில், நடிக்கும் பிரபல ஜோடி ⁉

March 2, 2019

இயக்குனர் தனா இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்க்கான கதை, வசனத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் எழுதியுள்ளார்.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளார். நாயகனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமாரும் ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து ‘நம்ம அண்ணாச்சி’, ‘சூர்ய வம்சம்’ படங்களில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க