தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் – 10
எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப
சாட் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு, அரிசி மாவு – தலா 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சுடுநீரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் பேபிகார்னை போட்டு எடுக்கவும். சாட் மசாலாத் தூள் நீங்கலாக மற்ற பொருட்களான உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு போட்டு சிறிது நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
சூடான எண்ணெயில் இதை பொரித்துக் கொள்ளவும். பொரித்த பேபிகார்ன் மீது சாட் மசாலா தூவி சூடாகப் பரிமாறவும். இதனுடன் தக்காளி சாஸ் தொட்டும் சாப்பிட சுவையாக இருக்கும்.
பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்
திருப்பூரில் மேம்பட்ட வசதிகளுடன் பெரிய, நவீன மருத்துவமனையை திறந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை
3வது இந்தியா ஐடிஎம்இ விருதுகள் 2025: விருதை வெல்ல ஜவுளி துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை!