• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளுநரை தற்காலிக முதலமைச்சராக நியமிக்க வேண்டும் – டிராபிக் ராமசாமி கோரிக்கை

October 3, 2016 தண்டோரா குழு

ஆளுநரை தற்காலிக முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து முதல்வர் குறித்து சமூகவலைதளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தற்காலிக முதலமைச்சராக ஆளுநர் நியமிக்க மனுவில் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க