• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடிவு செய்தது கர்நாடக அரசு !!

October 3, 2016 தண்டோரா குழு

தமிழகத்துக்குகாவிரியில்இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம்அக்டோபர் 4ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கும் தினமும் 6ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனஉத்தரவிட்டிருத்தது. இதையடுத்து, பெங்களூரில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடை பெற்றது. கூட்டத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்,விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு 5 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளதால் நநீரை திறந்து விட முடிவு செய்துள்ளது. மேலும், நான்கு அணைகளிலும் சேர்த்து 34.13 டி.எம்.சி தண்ணீர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மத்திய மாவட்ட விவசாயம் ,பெங்களூர் குடிநீர் தேவை ஆகியவற்றோடு சேர்த்து இந்த 10000 கன நீர் தமிழகத்திற்கு திறக்கப்படும் என்று கர்நாடக சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க