• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலா ஜெயலலிதாவின் வாரிசு தான் – பொன்னையன்

December 16, 2016 தண்டோரா குழு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் என்றும் இதனை அவரே தெரிவித்துள்தாவும் ஆதாரங்களுடன் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்தார்.

சென்னையில் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது வாரிசாக சசிகலாவைத் தான் கூறியுள்ளார்.இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.மேலும், 1997ம் ஆண்டு ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் ஜெயலலிதா ரூ.7 லட்சத்தை முதலீடு செய்தார். அப்போது நிதி சேமிப்பு வாரிசாக சசிகலா பெயரைத் தான் ஜெயலலிதா எழுதி கையெழுத்திட்டுள்ளார் என்றும்அதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார் பொன்னையன்.

மேலும் படிக்க