• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என் வீட்டிற்கு வந்து பிரதமர் மோடி இட்லி சாப்பிட வேண்டும் – ஒரு ரூபாய் இட்லி பாட்டியின் ஆசை !

January 31, 2022 தண்டோரா குழு

கோவை ஆலந்தூரை அடுத்த கிராமத்தில் ஒரு ரூபாய் இட்லி விற்பனை செய்து வருபவர் கமலாத்தாள் பாட்டி. இந்த பாட்டி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.

இந்த பாட்டியின் சேவையை பார்த்து
ஆனந்த் மகேந்திரரா, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பாரத் கேஸ் மற்றும் ஹெச் பி கேஸ் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இட்லி அம்மா கமலாத்தாள் தனக்கு மாதம் தோறும் இரண்டு இலவச சிலிண்டர்களை வழங்கி வரும் பாரதப்பிரதமர் மோடியை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மோடி இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்க அனுமதி வேண்டுமெனவும், இல்லையெனில் தன்னுடைய இடத்திற்கு பிரதமர் வந்து இட்லி சாப்பிட்டு செல்லவேண்டும் என பாரத பிரதமருக்கு இட்லி அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரதப்பிரதமர் இட்லி பாட்டியின் ஆசையை பூர்ர்தி செய்வாரா பொருந்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க