• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைக்குழந்தையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட 61வது வார்டு பாஜக வேட்பாளர்

February 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 61வது வார்டில் பா.ஜ.க.சார்பாக போட்டியிடும் பெண் வேட்பாளர் சிந்துஜா தனது கைக்குழந்தையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்திக்கிறது.இதில்100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சி 61 வது வார்டில் பா.ஜ.க.வேட்பாளராக இளம் பட்டதாரி பெண்ணான சிந்துஜா தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர் தனது வார்டுக்கு உட்பட்ட வீட்டின் அருகே கள்ளிமடை பகுதியில்,வீடு வீடாக தனது கைக்குழந்தையுடன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.தாம் வெற்றி பெற்றால் நீண்ட நாட்களாக இந்த பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னை,பஸ் போக்குவரத்து, சாலை வசதி மேம்படுத்துவது, கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க