• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் டைட்டில் இது தானா?

February 20, 2019 தண்டோரா குழு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் Mr.லோக்கல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து ஆர்.ரவிகுமார் மற்றும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில், கனா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கார்திக் வேனுகோபால் எனும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் தனது இரண்டாவது படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் VJ மற்றும் தொலைக்காட்சி நடிகருமான ரியோ ராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும், புதுமுகம் ஷிரின் கான்சாவ்லா கதாநாயகியாகவும், ராதாரவி, ஆர்.ஜெ விக்னேஷ் மற்றும் ‘Black Sheep’ எனும் யூட்யூப் சேனல் குழுவினரும் இனைந்து நடித்துள்ளனர். தற்போது டாப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில்,இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க