• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜிஎஸ்டியால் சினிமா துறை அழிந்து விடுமோ என பயப்படுகிறோம்: அருண் ஜெட்லிக்கு கமல்ஹாசன் பதில்

June 5, 2017 தண்டோரா குழு

ஜிஎஸ்டியால் சினிமா துறை அழிந்து விடுமோ என பயப்படுகிறோம் என நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கமல்ஹாசன்டுவிட்டரில் பதிலளித்தார்.

சினிமா துறைக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைக்கப்படாவிட்டால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை என்ற நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.இதற்கு, ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அரசுக்கு நடிகர்கள் அழுத்தம் கொடுப்பதாக அருண் ஜெட்லி கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை; சினிமா துறையின பணிவான கோரிக்கையே இதுஜிஎஸ்டியால் சினிமா துறை அழிந்து விடுமோ என பயப்படுகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க