• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகுபலி2 படத்தில் 5 தவறுகளை சுட்டிக்காட்டிய விக்னேஷ் சிவன்

May 2, 2017 தண்டோரா குழு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த பாகுபலி 2 படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாது திரையுலகினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இந்திய சினிமா வரலாற்றின் வசூல் சாதனைகளை பாகுபலி 2 படம் திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறது.நாளுக்குநாள் இப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

உலகம் முழுவதும் இப்படம் முதல் 4 நாட்களில் எல்லா மொழிகளையும் சேர்த்து ரூ. 600 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் உள்ள 5 மிகப்பெரிய தவறுகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் கண்டுப்பிடித்துள்ளார்.

அவர் சொன்ன தவறுகள் இதோ:

1. இப்படியொரு படத்துக்கு 120 ரூபாயை மட்டும் கட்டணமாக வசூலித்தது தவறு.
2. வெறும் 3 மணிநேரத்தில் இந்த படத்தை முடித்தது தவறு.
3. இப்படியொரு அழுத்தமான படம் எடுத்து மற்ற இயக்குனர்களின் கர்வத்தை குலைத்தது தவறு.
4. இரண்டு பாகங்களோடு இந்த படத்தை முடித்தது மிகப்பெரிய தவறு.
5. இந்திய சினிமா வரலாற்றில் இப்படியொரு வசூல் சாதனையை பெஞ்ச் மார்க்காக வைத்தது அதைவிட தவறு.

மேலும் படிக்க