• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மணிரத்னம், ஷங்கருக்காக ஒன்றிணைந்த 11 இயக்குனர்கள் !

August 25, 2021 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான இயக்குநர் மணிரத்னமும் ஷங்கரும் இணைந்து புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்துக்கு ரெயின் ஆன் பிலிம்ஸ் (Rain On Films) என்ற பெயரை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மூலம் படங்கள், ஓடிடி தளங்களுக்கான தொடர்கள், நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இருக்கின்றனர். இந்நிலையில்,
இவர்களுடன் மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட 11 பேர் இயக்குநர்களும் இணைந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இவர்கள் தயாரிக்கும் முதல் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். அவர் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர், மணிரத்னம், ஷங்கர் தயாரிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க