• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேவதியின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்ட நடிகை

April 24, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிய படம் ப.பாண்டி. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரேவதி நடித்துள்ளார். படத்தில் அவரது நடிப்புக்கு அதிக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ப.பாண்டி படத்தை பார்த்து நடிகை சுஜா வருணி தனது டுவிட்டரில் கண்ணீர் விட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில், இந்த வீடியோவை ரேவதிக்கு சமர்ப்பிப்பதாகவும் மீண்டும் ரேவதிக்கு நல்ல ரீ எண்ட்ரி கொடுத்ததற்காக இயக்குனர் தனுஷுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க