• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலா ஜீப்பை பிரபல நிறுவனத்துக்கு பரிசாக வழங்கிய தனுஷ்

June 9, 2018 தண்டோரா குழு

காலா படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப்பை மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவுக்கே நடிகர் தனுஷ் பரிசாக வழங்கியுள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் காலா படத்தில் இடம் பெற்றிருந்த ஜீப்பை தங்களுடைய நிறுவனத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க நடிகர் தனுஷிடம் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா கேட்டிருந்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த தனுஷும் காலா ஜீப்பை அந்த நிறுவனத்தின் தலைவருக்கு பரிசாக அளித்துள்ளார்.இதை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்துள்ளார்.

மேலும் படிக்க