• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

March 31, 2018 தண்டோரா குழு

உலகின் நம்பர் 1 இயக்குனரும் இன்சப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கியவருமான ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது தன் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் அவரை நேற்று சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.ஏனெனில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டன்கிர்க் படத்தை கமல் தியேட்டரில் பார்க்காமல் பிறகு டிஜிட்டலாக பார்த்தாராம் அதற்காகத்தான் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் கமல் நடித்த பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததாக தெரிவித்தது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க