• Download mobile app
17 Apr 2025, ThursdayEdition - 3354
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஷங்கரின் உதவி இயக்குனரின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்?

July 15, 2017 தண்டோரா குழு

ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் தான் அட்லீ. அந்த அங்கீகாரத்தோடு தன் முதல் படமான ராஜா ராணி படத்தை இயக்கினார்.

அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்து மெர்சல் படத்தை இயக்கி வருகிறார்.

அட்லீ்க்கு விஜய் வைத்து இயக்க வேண்டுமென்பது தான் ஆசையாக இருந்துள்ளது. அதனை அறிந்த விஜய் ‘தெறி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார்.

இந்நிலையில் ஷங்கரின் மற்றொரு உதவி இயக்குநர் விக்னேஷ்குமார்.இவர் தான் இயக்கும் முதல் படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும், அவருக்காக மாஸ் கதை ஒன்றை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தானும் அப்படத்தில் அஜித்துடன் சிறப்பு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் கூறியுள்ளார்.

விஜய்யை போல் இவரது ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க