2015ம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இன்று நேற்று நாளை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனது அடுத்த படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்.
இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். “சிவகார்த்திகேயனின் 14-வது திரைப்படமான இப்படத்திற்கு அயலான்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. Ayalaan – Destination : Earth” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் ஏலியன் தொடர்பான கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது