• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனது அடுத்த படம் குறித்து அறிவித்த நடிகை அதுல்யா !

December 30, 2017 தண்டோரா குழு

தமிழில் காதல் காதல் கண் கட்டுதே’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர்.

சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ஏமாலி’ என்ற படத்தின் டீசர் வெளியானது.அதில் அவரது கதாபத்திரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை அதுல்யா வெளியிட்டுள்ளார்.

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன் முதன்முறையாக ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் மிஷ்கின், விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார்.

இப்படத்தில் தானும் நடிக்கவுள்ளது பெருமையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளதாக அதுல்யா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க