• Download mobile app
02 Apr 2025, WednesdayEdition - 3339
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்திய வழக்கை படமாக்கினார் ஜெய் பீம் இயக்குநர் !

July 25, 2022 தண்டோரா குழு

ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் ஞானவேல் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

சூர்யாவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ஜெய்பீம். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார்.

இந்நிலையில்,‘தோசா கிங்’ என்ற படத்தின் மூலம் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இப்படம் தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு எதிராக 18 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய ஜீவஜோதியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது.

இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் படிக்க