• Download mobile app
17 Apr 2025, ThursdayEdition - 3354
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழில் மீண்டும் ஒரு பேசும் படம் !

June 24, 2017 தண்டோரா குழு

இறைவி படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக படம் எடுக்காமல் ஒதுங்கியிருந்த கார்த்திக் சுப்புராஜ் சத்தமில்லாமல்பிரபுதேவாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மெர்குரி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரு குறுகியகாலபடப்பிடிப்பு கொண்ட படம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பிரபுதேவா வில்லன் கதாபாத்தித்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில காட்சிகளே மீதமுள்ள நிலையில், இந்த படத்தை வித்தியாசமான முயற்சியாக வசனமே இல்லாமல் உருவாக்கி இருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழில் நடிகர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை “பேசும்படம் ” என்ற திரைப்படத்தின் மூலமாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க