மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் முன்னணி நடிகராக வளம் வரும் இவர் தமிழில் வாய் மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமானார். .
கடந்த 2015ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த ஓகே காதல் கண்மணி படத்தின் மூலம் இவருக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் உருவாகினர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி சிறுது நேரத்தில் தீயாய் பரவி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
இதற்கிடையில், துல்கர் சல்மானின் குழந்தை இது தான் என்று கூறி சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்கள் பரவின. இதனால் கடுப்பான துல்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தயவு செய்து தவறான புகைப்படத்தை வெளியிட வேண்டாம். என்னால் முடியும்போது உங்களுக்கு பகிர்கிறேன் என்று கடுப்பாக கூறியுள்ளார்.
பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்
திருப்பூரில் மேம்பட்ட வசதிகளுடன் பெரிய, நவீன மருத்துவமனையை திறந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை
3வது இந்தியா ஐடிஎம்இ விருதுகள் 2025: விருதை வெல்ல ஜவுளி துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை!