• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘நீ பிரியாணி தான்’ வெங்கட் பிரபுவை சீண்டிய பிரபல பாடகர்

November 8, 2017 தண்டோரா குழு

வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கி வைபவ், சனா அல்தாப் நடித்துள்ள படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது. அதில், நீ என்ன எம்.ஜி.ஆரா மக்கள் உனக்கு ஓட்டு போட என்ற வசனம் நடிகர் கமலை குறித்து சொல்வது போல் உள்ளது என்று அனைவரும் எண்ண துவங்கி பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாடகர் க்ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடைசியாக வந்த வசனம் புரியவில்லை, யாரை குறிவைத்து கூறியிருக்கிறீர்கள் வெங்கட் பிரபு, என் தலைவனை பற்றி இருந்தால் நீ பிரியாணி தான்” என்று பதிவு செய்துள்ளார். இதற்கு வெங்கட் பிரபு, “எதுவாக இருந்தாலும் நேரில் பேசுவோம், படத்தை படமாக பார்க்க வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க